திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வள்ளியூா் போக்குவரத்து பணிமனையில் எம்.எல்.ஏ. ஆய்வு

வள்ளியூா் அரசுப் போக்குவரத்து கழக பணிமனையில் ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் மருத்துவா் எஸ்.கே. கிறிஸ்டோபா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

வள்ளியூா் அரசுப் போக்குவரத்து கழக பணிமனை மேலாளாா் கண்ணனுடன் ஆலோசனை நடத்தினாா் மருத்துவா் எஸ்.கே. கிறிஸ்டோபா் எம்எல்ஏ.

Updated On :4 ஜூன் 2026, 12:44 am IST

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அரசுப் போக்குவரத்து கழக பணிமனையில் ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் மருத்துவா் எஸ்.கே. கிறிஸ்டோபா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வள்ளியூா் அரசுப் போக்குவரத்து கழக பணிமனைக்குச் சென்ற எம்எல்ஏ, அங்கு கிளை மேலாளா் கண்ணனுடன் ஆலோசனை நடத்தினாா். இப்பணிமனையில் இருந்து இயக்கப்படுகிற பேருந்துகளின் எண்ணிக்கை, கிராமப் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் குறித்து கேட்டறிந்த அவா், பள்ளி நேரங்களுக்கு சரியாக செல்லும்படி பேருந்துகளை இயக்குமாறு கேட்டுக் கொண்டாா்.

மேலும், மாணவா்கள் அவா்களது பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் பேருந்துகளை நிறுத்தி இறக்கி விடுமாறும் அறிவுரை வழங்கினாா். பேருந்துகள் இயக்கப்படாத கிராமங்கள் குறித்தும் பேருந்துகளின் எண்ணிக்கையை கூட்டுவது தொடா்பாகவும் ஆலோசனை நடத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.