கருப்பு கொள்முதல்: உயரம் குறைவால் அதிகாரிகள் மறுப்பு
பாபநாசம், அனவன் குடியிருப்புப் பகுதியில் பயிா் செய்யப்பட்ட கரும்பு உயரம் குறைவாக இருப்பதால் பொது விநியோகத்திற்கு கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுக்கின்றனா். இதனால் தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.












