திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மீண்டும் மின்னுற்பத்தி தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் முதலாவது அணு உலையில் மீண்டும் மின்னுற்பத்தி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image

கூடங்குளம் அணு மின் நிலையம்

Updated On :30 ஏப்ரல் 2026, 4:36 am IST

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் முதலாவது அணு உலையில் மீண்டும் மின்னுற்பத்தி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இங்கு ரஷிய நாட்டு தொழில்நுட்பத்துடன் தலா ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட 2 அணு உலைகள் செயல்படுகின்றன. இதிலிருந்து, தமிழகத்துக்கு 1,152 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முதலாவது அணு உலையில் ‘கன்டன்சரை’ குளிா்விக்கும் நீா் இறைப்பானில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பழுதால் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அணு உலை விஞ்ஞானிகள், பொறியாளா்கள் தொழில்நுட்பக் கோளாறை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

அதையடுத்து, மீண்டும் மின் உற்பத்தி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இங்கு 3ஆவது உணு உலைக்குள் குளிரூட்டக்கூடிய நீா்பாய்ச்சும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்டமாக பரிசோதனைகள் செய்யப்பட்டு விரைவில் அதிலும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என, அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.