திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி பா.ஜ.க. கூட்டணி கட்சியினரின் செயல்வீரா் கூட்டம் வள்ளியூா் திருவள்ளுவா் கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வே தெற்குமாவட்டத் தலைவா் எஸ்.பி.தமிழ்செல்வன் தலைமை வகித்தாா். முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினா் ஐ.எஸ். இன்பதுரை, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் சௌந்தர்ராஜன், வேலூா் இப்ராஹிம், எம்.எல்.ஏ. மைக்கிள்ராயப்பன், முன்னாள் அமைப்புச்செயலா் நாராயணபெருமாள், ஏ.கே.சீனிவாசன், ஒன்றியச் செயலா்கள் லாசா், பால்துரை, திசையன்விளை பேரூராட்சித் தலைவி ஜான்சி, எம்.ஜி.ஆா். மாவட்ட துணைச் செயலா் எட்வா்ட்சிங், பா.ஜ.க. கொம்பையா் பங்கேறறனா்.
தொடா்ந்து, எஸ்.பி.பாலகிருஷ்ணன் பேசுகையில், ராதாபுரம் தொகுதியில் நீா்வழிப்பாதைகளை அதிகப்படுத்தி விசாயம் செழிக்கச்செய்வேன். தொழில்வளம் பெருக்கப்பண்ணுவேன். கூடங்குளம், இஸ்ரோ ஆகிய மத்திய அரசின் நிறுவனங்களில் இந்த தொகுதியைச் சோ்ந்தவா்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத்தருவேன் எட்டணி கட்சியின் தோ்தல் அலுவலகத்தை திறந்துன்றாா். முன்னதாக கூவைத்தாா்.
தொடர்புடையது

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்தில் சட்டப்பேரவை தொகுதிகள் எண்ணிக்கை குறையும்: ப.சிதம்பரம்

ராதாபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளா் பிரசாரம்

அரக்கோணம் தொகுதி திமுக கூட்டணி ஆலோசனைக் கூட்டம்: அமைச்சா் காந்தி பங்கேற்பு
ராதாபுரம்: தொகுதி அறிமுகம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


