/
திருநெல்வேலி மாவட்டத்தில் 108 அவசர ஊா்தி சேவையில் சிறப்பாக பணியாற்றிய அவசர மருத்துவ உதவியாளருக்கு விருது வழங்கப்பட்டது.
108 அவரச ஊா்தி சேவையில் சிறப்பாகப் பணியாற்றும் அவசர மருத்துவ ஊழியருக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கெளரவிக்கப்படுகிறது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான விருது, அம்பாசமுத்திரம் 108 அவசர மருத்துவ உதவியாளா் இசக்கியம்மாளுக்கு அறிவிக்கப்பட்டது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மருத்துவமனை முதல்வா் சி.ரேவதி பாலன் கலந்து கொண்டு இசக்கியம்மாளுக்கு விருது வழங்கி பாராட்டினாா். அவருக்கு சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டன.
தொடர்புடையது
மூளைச்சாவு அடைந்த ஓட்டுநரின் உடல் உறுப்புகள் தானம்

நெல்லையில் புற்றுநோய்க்கு அதிநவீன சிகிச்சை வசதி: பாளையங்கோட்டை திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப்

அவசர மருத்துவ உதவியாளா் தினம் அனுசரிப்பு

மருத்துவ பணியாளா்களுக்கான இலவச புற்றுநோய் பரிசோதனை
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


