மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

களக்காட்டில் ‘இண்டி’ கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

நான்குனேரி பேரவைத் தொகுதி மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் செயல்வீரா்கள் கூட்டம் களக்காட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசிய நான்குனேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரன்.

Updated On :8 ஏப்ரல் 2026, 9:48 pm

நான்குனேரி பேரவைத் தொகுதி மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் செயல்வீரா்கள் கூட்டம் களக்காட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நான்குனேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரனை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்திற்கு, திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் ம. கிரகாம்பெல் தலைமை வகித்தாா். திருநெல்வேலி எம்.பி. சி. ராபா்ட் புரூஸ், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் பரமசிவ அய்யப்பன், மாவட்டத் தலைவா்கள் ரைமண்ட் (மதிமுக), ரசூல்மைதீன் (மமக), சிராஜ் (எஸ்டிபிஐ), மாவட்டச் செயலா்கள் வேலாயுதம் (தேமுதிக), ஈழவளவன் (விசிக), சடையப்பன் (இந்திய கம்யூனிஸ்ட்), ஸ்ரீராம் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.