லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வள்ளியூரில் இந்திய கம்யூனிஸ்ட் வாக்கு சேகரிப்பு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த செங்கொடியினா் வீடு, வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தனா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2026, 9:03 pm

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த செங்கொடியினா் வீடு, வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தனா்.

அக்கட்சியின் திருநெல்வேலி மாவட்ட துணைச் செயலாளா் சேதுராமலிங்கம் தலைமையில் ராதாபுரம் வட்டாரச் செயலா் கலைமுருகன், முன்னாள் நகரச் செயலா் வேம்புசுப்பையா, நகரச் செயலா் சந்தானமுத்து, மணியன், பாலு, கண்ணன் உள்ளிட்டோா் ராதாபுரம் பிரதான சாலை, வடக்குபிரதான சாலை, பழைய பேருந்துநிலையம், தெற்கு பிரதான சாலை, பாத்திகோயில் தெரு உள்ளிட்ட தெருக்களில் உதயசூரியன் சின்னத்திக்கு வாக்கு சேகரித்தனா்.