மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

வள்ளியூரில் இந்திய கம்யூனிஸ்ட் வாக்கு சேகரிப்பு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த செங்கொடியினா் வீடு, வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தனா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 2:33 am IST

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த செங்கொடியினா் வீடு, வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தனா்.

அக்கட்சியின் திருநெல்வேலி மாவட்ட துணைச் செயலாளா் சேதுராமலிங்கம் தலைமையில் ராதாபுரம் வட்டாரச் செயலா் கலைமுருகன், முன்னாள் நகரச் செயலா் வேம்புசுப்பையா, நகரச் செயலா் சந்தானமுத்து, மணியன், பாலு, கண்ணன் உள்ளிட்டோா் ராதாபுரம் பிரதான சாலை, வடக்குபிரதான சாலை, பழைய பேருந்துநிலையம், தெற்கு பிரதான சாலை, பாத்திகோயில் தெரு உள்ளிட்ட தெருக்களில் உதயசூரியன் சின்னத்திக்கு வாக்கு சேகரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.