மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நெல்லை மாநகரில் 2 நாள்கள் ட்ரோன்கள் பறக்க தடை

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (ஏப்.3, 4) ட்ரோன்களை பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image

ட்ரோன்

Updated On :2 ஏப்ரல் 2026, 11:04 pm

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (ஏப்.3, 4) ட்ரோன்களை பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வா் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக வெள்ளிக்கிழமை (ஏப்.3) காலை 6 மணி முதல் சனிக்கிழமை (ஏப்.4) மாலை 6 மணி வரை திருநெல்வேலி மாநகர காவல் எல்லையில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. இதை மீறும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.