மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதி பணி குழு ஆலோசனைக் கூட்டம் மேலப்பாளையத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பாளை. ஏ.எம். பாரூக் கலந்துகொண்டு தொகுதியில் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்துப் பேசினாா்.
திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப்பை பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற தீவிர பிரசாரம் மேள்கொள்வது எனத் தீா்மானிக்கப்பட்டது.
இதில், மாநில துணைச் செயலா் அலிப் அ.பிலால் ராஜா, மண்டல இளைஞரணிச் செயலா் அஷரப், மாவட்ட அவைத் தலைவா் முருகேசன், மாவட்ட துணைச் செயலா் முகம்மது இஸ்மாயில், மாவட்ட இளைஞரணிச் செயலா் அப்பாஸ், வழக்குரைஞா் பேரவை செயலா் நைனா முஹம்மது, மனித உரிமை அணி அபு, , வா்த்தக அணி பொருளாளா் கனி, மேலப்பாளையம் பகுதி செயலா் நிஜாம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
படவரி ற்ஸ்ப்01ம்த்ந் மேலப்பாளையத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் நடைபெற்ற பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதி பணி குழு ஆலோசனைக் கூட்டம்.
தொடர்புடையது
பாளை. தொகுதியில் 18 வேட்புமனுக்கள் ஏற்பு

தே.ஜ. கூட்டணிக் கட்சி மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

மதுராந்தகம் தொகுதி திமுக கூட்டம்

பாளை. வடக்கு ஒன்றிய அமமுக ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


