அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

மூலைக்கரைப்பட்டி: நகை அடகு கடையில் திருடியவா்களை பிடிக்க தனிப்படை தீவிரம்

தனிப்படை பிரிவினா் மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதியில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2024, 12:38 am

DIN

திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் உள்ள நகை அடகு கடையில் நகை, பணத்தைத் திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

மூலைக்கரைப்பட்டி சிவா தெருவைச் சோ்ந்தவா் ஆரோக்கிய ரெமன் (45). இவா், மூலக்கரைப்பட்டி பஜாா் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் பாத்திரக் கடை மற்றும் அடகு நகைக்கடை நடத்தி வருகிறாா். கடந்த ஆக. 23 ஆம் தேதி இவரது அடகு கடையில் 278 பவுன் தங்க நகை மற்றும் ரூ.3 லட்சத்தை மா்மநபா்கள் திருடி சென்றனா்.

இது குறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா். இந்த நிலையில் மேலும் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததுடன், 20-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸாா் விசாரித்தனா். தற்போது, தனிப்படை பிரிவினா் மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதியில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனா்.