ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கடையநல்லூர் ஸ்ரீகருமாரியம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை

திங்கள்கிழமை(மே 5) உலக நன்மைக்காகவும், மழை பெருகவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி சிறப்பு சண்டி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

News image
Updated On :12 மே 2014, 6:38 am

திருநெல்வேலி மாவட்டம் மேலக் கடையநல்லூர் தேவி ஸ்ரீகருமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை சுமங்கலி பூஜை நடைபெற்றது.

இவ்விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே-4) காப்புக் கட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசநம், பஞ்சகவ்யம், தீப பூஜை, சங்கு பூஜை, கோ பூஜை, நவாக்ஷரி ஹோமம் நடைபெற்றது.

திங்கள்கிழமை(மே 5) உலக நன்மைக்காகவும், மழை பெருகவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி சிறப்பு சண்டி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

11 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் அம்பாள் வீதியுலா நடைபெற்றது. மே-9-ஆம் தேதி புஷ்பாஞ்சலி நடைபெற்றது. 8-ம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அலங்கார அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வைரவன், எழுத்தர் முத்துக்கிருஷ்ணன், முத்துக்குமார் பட்டர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.