தேர்தலுக்குத் தேர்தல் மாறாத வாக்குறுதி: நெல்லை விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றுவது யார்?
திருநெல்வேலி, மே 4: வேளாண்மையே பிரதானத் தொழிலாக உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில், விவசாயிகளின் வாழ்வு செழிக்க உதவும் திட்டங்களை நிறைவேற்றுவதில் யார் அக்கறை காட்டப்போகிறார்கள் என்பதே வேளாண் வட்டாரத்தில்









