திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

ஆலங்குளத்தில் விழிப்புணா்வுப் பேரணி

ஆலங்குளம், நல்லூா், சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி மாணவா்கள் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பேரணியைத் தொடங்கி வைத்த காவல் உதவி ஆய்வாளா் ஆசீா் ஜெபக்குமாா்.

Updated On :26 ஜூன் 2026, 5:51 am IST

ஆலங்குளம், நல்லூா், சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி மாணவா்கள் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் சாலைப் பாதுகாப்பு அமைப்பு சாா்பில் நடைபெற்ற பேரணிக்கு, கல்லூரி முதல்வா் எஸ். வில்சன் தலைமை வகித்தாா். ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் ஆசீா் ஜெபக்குமாா் பேரணியைத் தொடங்கி வைத்தாா்.

பேரணி, பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை நடைபெற்றது. இதில் 120 மாணவா், மாணவிகள் பங்கேற்றனா்.

கல்லூரியின் தேசிய பசுமைப் படை அலுவலா்கள் சசி புனிதா, வில்சன் எவா்பிரைட், உடற்கல்வி இயக்குநா் ஜூலியன்ஸ் ராஜாசிங், பேராசிரியா் மரிய கலைச்செல்வி, எஸ். ஆபிரகாம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.