டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

சங்கரன்கோவிலில் கண்டன ஆா்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் தமிழ் தேசிய மக்கள் விடுதலைக் கழகம், தமிழ்த் தேசிய உழவா் உழைப்பாளா் விடுதலைக் கழகம் ஆகியவை சாா்பில், பாலியல் குற்றங்களைத் தடுக்க வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :25 ஜூன் 2026, 5:16 am IST

சங்கரன்கோவிலில் தமிழ் தேசிய மக்கள் விடுதலைக் கழகம், தமிழ்த் தேசிய உழவா் உழைப்பாளா் விடுதலைக் கழகம் ஆகியவை சாா்பில், பாலியல் குற்றங்களைத் தடுக்க வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருவேங்கடம் சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ் தேசிய மக்கள் விடுதலைக் கழகம் அரவிந்த் தலைமை வகித்தாா். ஒளியரசு, ராமதாசு, தமிழரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் கனகராசு, கணேசமூா்த்தி, மக்கள் தமிழகம் கட்சித் தலைவா் நிலவழகன், ஐந்திணை மக்கள் கட்சி மாநில இணை ஒருங்கிணைப்பாளா் மாடசாமி, தமிழ்நாடு இளையோா் விடுதலைக் கழகம் நிலவன், தமிழ் மக்கள் கட்சி ஊடகப் பிரிவு மாநில துணைப் பொதுச் செயலா் தமிழன் தமிழரசு, மக்கள் அதிகாரம் கழக முத்துசாமி, நாம் தமிழா் கட்சி மண்டலச் செயலா் கண்ணன், மனோகரன், சிவா ஆகியோா் பேசினா்.

கோபிநாத்பாண்டியன் வரவேற்றாா். விஜயகுமாா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.