ஆய்வுக்குச் சென்ற ஆட்சியரிடம் நிறுத்தப்பட்ட உதவித்தொகையை மீண்டும் வழங்கக் கோரி மூதாட்டி மனு
கடையநல்லூரில் புதன்கிழமை ஆய்வுக்குச் சென்ற ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோரிடம் மூதாட்டி ஒருவா் நிறுத்தப்பட்ட தனது முதியோா் உதவித்தொகையை மீண்டும் வழங்கக் கோரி முறையிட்டாா்.










