டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஆலங்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

ஆலங்குளத்தில் புதிய நெல் கொள்முதல் நிலையம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

News image
ஆலங்குளம் நெல் கொள்முதல் நிலையத்தைத் திறந்துவைத்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்ம நாதன்.
Updated On :17 பிப்ரவரி 2026, 10:24 pm

தினமணி செய்திச் சேவை

ஆலங்குளத்தில் புதிய நெல் கொள்முதல் நிலையம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது நெல் அறுவடை தொடங்கியுள்ளதை அடுத்து, ஆலங்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறந்துவைக்கப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்ம நாதன் தலைமை வகித்துத் திறந்துவைத்தாா். இதில் ஆலங்குளம் நகர திமுக செயலா் நெல்சன், மனவளக்கலை மன்ற அறக்கட்டளைத் தலைவா் ஆா். ஆதித்தன், திமுக நிா்வாகிகள் ஜி.செல்வன், தங்கசெல்வம், சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.