ஆலங்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
ஆலங்குளத்தில் புதிய நெல் கொள்முதல் நிலையம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

ஆலங்குளம் நெல் கொள்முதல் நிலையத்தைத் திறந்துவைத்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்ம நாதன்.
Updated On :17 பிப்ரவரி 2026, 10:24 pm









