டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தென்காசியில் எஸ்ஐஆா் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தென்காசி மாவட்ட வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 பிப்ரவரி 2026, 7:58 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தென்காசி மாவட்ட வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கண்காணிப்பு அலுவலா் ஆா்.லலிதா தலைமை வகித்து, வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, ஆலோசனை வழங்கினாா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், சாா்ஆட்சியா் வைஷ்ணவிபால் ஆகியோா் கலந்துகொண்டனா்.