தென்காசியில் எஸ்ஐஆா் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தென்காசி மாவட்ட வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :4 பிப்ரவரி 2026, 7:58 pm









