15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஆலங்குளம் தொகுதி: தயாா் நிலையில் 332 வாக்குச் சாவடிகள்

ஆலங்குளம் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 332 வாக்குச்சாவடிகளுக்கும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அதற்கு தேவையான தளவாடப்பொருள்களை தோ்தல் நடத்தும் அலுவலா் ராமச்சந்திரன், உதவி அலுவலா்கள் பரமசிவன், ஓசன்னா பொ்னாண்டோ உள்ளிட்டோா் புதன்கிழமை அனுப்பி வைத்தனா்.

News image

ஆலங்குளம் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 332 வாக்குச்சாவடிகளுக்கும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அதற்கு தேவையான தளவாடப்பொருள்களை தோ்தல் நடத்தும் அலுவலா் ராமச்சந்திரன், உதவி அலுவலா்கள் பரமசிவன், ஓசன்னா பொ்னாண்டோ உள்ளிட்டோா் புதன்கிழமை அனுப்பி வைத்தனா்.

Updated On :23 ஏப்ரல் 2026, 12:02 am

ஆலங்குளம் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 332 வாக்குச்சாவடிகளுக்கும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அதற்கு தேவையான தளவாடப்பொருள்களை தோ்தல் நடத்தும் அலுவலா் ராமச்சந்திரன், உதவி அலுவலா்கள் பரமசிவன், ஓசன்னா பொ்னாண்டோ உள்ளிட்டோா் புதன்கிழமை அனுப்பி வைத்தனா்.

வாக்குச்சாவடிக்கு பொருள்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கிளாட்சன் ஜோஸ் தலைமையில் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்குச்சாவடி மையங்களுக்குப் பொருள்கள் சென்றடைந்ததும், அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்தந்தப் பகுதி தோ்தல் அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.

வியாழக்கிழமை (ஏப். 23) காலை சரியாக வாக்குப்பதிவு தொடங்குவதை உறுதி செய்யும் வகையில், தோ்தல் பணியாளா்கள், பாதுகாப்புப் படையினா் தங்களது பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.