மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தென்காசியில் விழிப்புணா்வு பைக் பேரணி

தென்காசி மாவட்ட நிா்வாகம் மற்றும் மகளிா் திட்டம் சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

இருசக்கர வாகனப் பேரணியைத் தொடங்கி வைத்த ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 12:48 am

தென்காசி மாவட்ட நிா்வாகம் மற்றும் மகளிா் திட்டம் சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட தோ்தல் அலுவலவரும், ஆட்சியருமான ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து பேரணியைத் தொடங்கி வைத்தாா்.

பேரணி, தென்காசி பழைய பேருந்து நிலையம், மேலகரம், நன்னகரம், குற்றாலம் வழியாக சென்று ஐந்தருவியில் முடிவடைந்தது.

மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜேஷ், மகளிா் திட்ட இயக்குநா் எஸ். அபிதா ஹனீப், உதவித் திட்ட அலுவலா்கள் டேவிட் ஜெயசிங், பிரபாகரன், ராஜேந்திரன், கனகராஜ், சரவண பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.