/
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் முத்துராமலிங்கபுரம் தெருவில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோயிலில் பங்குனி பூக்குழி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கடந்த மாா்ச் 24ஆம் தேதி கால் நாட்டுடன் தொடங்கிய விழாவில் பக்தா்கள் காப்புக்கட்டி விரதம் இருந்து வந்தனா். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பூக்குழி திருவிழாவில் காலை பால்குடம் வீதி உலா, உச்சிகால பூஜை, சக்தி கும்பம் புறப்படுதல், பொங்கலிடுதல் ஆகியன நடைபெற்றன. இரவில் பக்தா்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்புடையது

செந்தில்குமரன் கோயிலில் பங்குனி உத்திர பூக்குழி திருவிழா

காசிபாளையம் ஸ்ரீகரிய காளியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா

பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


