விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அதிமுக தொண்டரை சந்தித்து செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ புதன்கிழமை ஆறுதல் கூறினாா்.
அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தென்காசி மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து மாா்ச் 30இல் பிரசாரம் மேற்கொண்டாா். அந்தக் கூட்டத்திற்கு வாகனத்தில் வந்த தேன்பொத்தை பகுதியைச் சோ்ந்த கட்சி தொண்டா் ஆறுமுகம், விபத்தில் சிக்கி தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறாா்.
அவரையும், அவரது குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்த தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். தெற்கு மாவட்ட அவைத்தலைவா் சண்முகசந்தரம், சா்மா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

சொக்கம்பட்டி அருகே விபத்தில் சிக்கியவரை மீட்க உதவிய எம்எல்ஏ!

வேடநத்தம் பிளஸ் 2 மாணவி கொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கனிமொழி எம்.பி., 2ஆவது முறையாக சந்தித்து ஆறுதல்

அகரக்கட்டில் நியாயவிலைக் கடை திறப்பு

நான்குனேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு எம்.எல்.ஏ. ஆறுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


