மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சங்கரன்கோவில் அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

சங்கரன்கோவில் அருகே தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய தொழிலாளி, தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 12:14 am

சங்கரன்கோவில் அருகே தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய தொழிலாளி, தவறி விழுந்து உயிரிழந்தாா்.

சோ்ந்தமரம் அருகேயுள்ள வேலப்பநாடானூரைச் சோ்ந்தவா் தங்கச்சாமி (70). தேங்காய் பறிக்கும் தொழிலாளி. இவா், சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குஆலங்குளத்தில் உள்ள தென்னந்தோப்பில் திங்கள்கிழமை தேங்காய் பறிக்க மரம் ஏறியபோது, தவறி விழுந்ததில் பலத்த காயம் அடைந்தாா்.

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, சின்னக்கோவிலான்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.