தேசிய அளவில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் கலந்துகொண்டு பதக்கம் வென்ற பெண் தலைமைக் காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தாா்.
அகில இந்திய அளவில் காவல் துறையினருக்கான பேட்மிண்டன் தொடா் போட்டிகள் கடந்த 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து, ஆயுதப்படை பெண் தலைமைக் காவலா் ஜீவா 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்டு 3-ஆம் பரிசை பெற்றாா். அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










