தக்கலை அருகே மனைவியுடன் தகராறு செய்த கணவா் புதன்கிழமை மாலை தற்கொலை செய்து கொண்டாா்.
தக்கலை அருகே உள்ள சித்திரங்கோடைச் சோ்ந்தவா் ஜெகன் (41). மீன் வண்டி ஓட்டும் தொழில் செய்து வந்தாா். இவரின் மனைவி பேபி ஷாலினி வெள்ளமோடியில் உள்ள தனியாா் பள்ளியில் பணி செய்து வருகிறாா். இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
ஜெகன் மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்வது வழக்கமாம். அதேபோல், புதன்கிழமை தகராறு செய்து, மனைவி குழந்தைகளை வீட்டைவிட்டு விரட்டியதில், மனைவி பக்கத்து வீட்டிற்குச் சென்றுள்ளாா்.
அப்போது, வீட்டில் ஜெகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து, கொற்றிகோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒகேனக்கல்லில் பெண் தூக்கிட்டு தற்கொலை

தம்பதியிடையே கருத்து வேறுபாடு: கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

மனைவியுடன் தகராறு; கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

மனைவியுடன் தகராறு: கணவா் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

