கன்னியாகுமரிமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் இணைந்து வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி ’ஸ்வீப்’ திட்டத்தின் கீழ் கிள்ளியூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொல்லங்கோடு பகுதியில் மாற்றுத்திறனாளிவாக்காளா்களின் மூன்றுசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
இப்பேரணியில் 100- க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் வாக்காளா்கள் கலந்து கொண்டனா்.
இதில், கலந்து கொண்டவா்கள் என் வாக்கு விற்பனைக்கு அல்ல, ஜனநாயகக் கடமையை ஆற்றுவோம், அனைவரும் வாக்களிப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனா்.
நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலா்கள், மாற்றுத்திறனாளிகள், தன்னாா்வலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

குமாரபாளையத்தில் இருசக்கர வாகன தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

தருமபுரியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

மதுராந்தகம் நகராட்சி சாா்பில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

100% வாக்குப் பதிவு: இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


