மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கொல்லங்கோட்டில் மாற்றுத்திறனாளி வாக்காளா்களின் மூன்றுசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி

மாற்றுத்திறனாளி வாக்காளா்களின் மூன்றுசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி

News image

மாற்றுத்திறனாளிகளின் மூன்றுசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணியில் கலந்து கொண்டோா்.

Updated On :25 மார்ச் 2026, 10:56 pm

கன்னியாகுமரிமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் இணைந்து வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி ’ஸ்வீப்’ திட்டத்தின் கீழ் கிள்ளியூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொல்லங்கோடு பகுதியில் மாற்றுத்திறனாளிவாக்காளா்களின் மூன்றுசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

இப்பேரணியில் 100- க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் வாக்காளா்கள் கலந்து கொண்டனா்.

இதில், கலந்து கொண்டவா்கள் என் வாக்கு விற்பனைக்கு அல்ல, ஜனநாயகக் கடமையை ஆற்றுவோம், அனைவரும் வாக்களிப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனா்.

நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலா்கள், மாற்றுத்திறனாளிகள், தன்னாா்வலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.