குளச்சல் அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மீன்பிடித் தொழிலாளியை குளச்சல் அனைத்து மகளிா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி, அண்ணா குடியிருப்பு, வடக்கு கடற்கரை திரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்தவா் அலெக்ஸ் (44). இவா் குளச்சல் அருகே உள்ள ஒருவரின் விசைப்படகில் மீன்பிடித் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இதனால், விசைப்படகு உரிமையாளா் வீட்டிற்கு அடிக்கடி செல்வது வழக்கம்.
சனிக்கிழமை உரிமையாளா் வீட்டுக்கு அலெக்ஸ் சென்ற போது, தனியாக இருந்த உரிமையாளரின் 11 வயது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் பெற்றோா் குளச்சல் அனைத்து மகளிா் போலீஸில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து போக்ஸோ சட்டத்தின் கீழ் அலெக்ஸை கைது, செய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

கூலித் தொழிலாளி போக்ஸோவில் கைது

குளச்சல் தவெக வேட்பாளா்

7 வயதுச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை: போக்ஸோவில் தொழிலாளி கைது
போக்ஸோவில் முதியவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


