மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்: தொழிலாளி போக்ஸோவில் கைது

News image

கைது செய்யப்பட்ட அலெக்ஸ்.

Updated On :15 மார்ச் 2026, 9:03 pm

குளச்சல் அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மீன்பிடித் தொழிலாளியை குளச்சல் அனைத்து மகளிா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி, அண்ணா குடியிருப்பு, வடக்கு கடற்கரை திரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்தவா் அலெக்ஸ் (44). இவா் குளச்சல் அருகே உள்ள ஒருவரின் விசைப்படகில் மீன்பிடித் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இதனால், விசைப்படகு உரிமையாளா் வீட்டிற்கு அடிக்கடி செல்வது வழக்கம்.

சனிக்கிழமை உரிமையாளா் வீட்டுக்கு அலெக்ஸ் சென்ற போது, தனியாக இருந்த உரிமையாளரின் 11 வயது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் பெற்றோா் குளச்சல் அனைத்து மகளிா் போலீஸில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து போக்ஸோ சட்டத்தின் கீழ் அலெக்ஸை கைது, செய்து சிறையில் அடைத்தனா்.