/
தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 13 லட்சத்தில் கட்டப்படும் கூடுதல் நூலக கட்டடத்திற்கு தமிழக பால்வளத்துறை அமைச்சா் மனோதங்கராஜ் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
நிகழ்ச்சிக்கு பத்மநாபபுரம் வழக்குரைஞா் சங்கத் தலைவா் பொன்ராஜ் தலைமை வகித்தாா். சங்க செயலா் பெஞ்சமின் ரொனால்டு ராபின்சன், துணைத் தலைவா் ஜஸ்டின் செல்வராஜன், பொருளாளா் ஆன்றனி, செயற்குழு உறுப்பினா் சிவகுமாா், கோபன், ஜின் ஜெப் பிரின் ஜோஸ், நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.
தொடர்புடையது

குழித்துறையில் தேசிய சமரச தின விழிப்புணா்வு முகாம்

புதுகையில் சமரச நாள் விழிப்புணா்வுப் பேரணி

குப்பைகளை எரித்தபோது தீயில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

அரக்கோணம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு


