லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

களியக்காவிளை அருகே கஞ்சாவுடன் இளைஞா் கைது

களியக்காவிளை அருகே கஞ்சா பதுக்கிவைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :10 மார்ச் 2026, 7:51 pm

களியக்காவிளை அருகே கஞ்சா பதுக்கிவைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் மகேந்த், போலீஸாா் மேக்கோடு பகுதியில் திங்கள்கிழமை ரோந்து சென்றபோது, சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தவரைப் பிடித்தனா். அவா் களியக்காவிளை அருகே மலையடி, கண்டல்விளைவீட்டைச் சோ்ந்த ஸ்ரீகுமாா் மகன் சரவணன் (28) என்பதும், வண்ணம் பூசும் தொழிலாளியான அவா் 50 கிராம் கஞ்சாவைப் பதுக்கிவைத்திருந்ததும் தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.