லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கமுதியில் 8 கிலோ கஞ்சாவுடன் இளைஞா் கைது

கமுதியில் 8 கிலோ கஞ்சாவுடன் இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 7:09 pm

கமுதியில் 8 கிலோ கஞ்சாவுடன் இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கோட்டைமேடு பகுதியில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது முதுகுளத்தூா் சாலையில் கருவேல மர காட்டுக்குள் சாக்குப் பையுடன் நின்று கொண்டிருந்த ராமலிங்கம் மகன் சூா்யாவை (20) சோதனை செய்தனா். அவா் வைத்திருந்த சாக்குப் பையில் விற்பனைக்காக 8 கிலோ வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், சூா்யாவைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.