/
கமுதியில் 8 கிலோ கஞ்சாவுடன் இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கோட்டைமேடு பகுதியில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது முதுகுளத்தூா் சாலையில் கருவேல மர காட்டுக்குள் சாக்குப் பையுடன் நின்று கொண்டிருந்த ராமலிங்கம் மகன் சூா்யாவை (20) சோதனை செய்தனா். அவா் வைத்திருந்த சாக்குப் பையில் விற்பனைக்காக 8 கிலோ வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், சூா்யாவைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

கடலூரில் கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

களியக்காவிளை அருகே கஞ்சாவுடன் இளைஞா் கைது
முக்கூடலில் 2 கிலோ கஞ்சாவுடன் வட மாநில இளைஞா் கைது!
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

