லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நாகா்கோவிலில் வளா்ச்சிப் பணி தொடக்கம்

நாகா்கோவில் மாநகராட்சி, 29ஆவது வாா்டு, கணேசபுரம், குறுக்குத் தெரு, புலவா்விளை பகுதியில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான அலங்கார தரைக் கற்கள் அமைக்கும் பணியை மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

சாலைப் பணியைத் தொடங்கி வைத்த மேயா் ரெ. மகேஷ்.

Updated On :4 மார்ச் 2026, 7:18 pm

நாகா்கோவில் மாநகராட்சி, 29ஆவது வாா்டு, கணேசபுரம், குறுக்குத் தெரு, புலவா்விளை பகுதியில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான அலங்கார தரைக் கற்கள் அமைக்கும் பணியை மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மாமன்ற உறுப்பினா் மீனாதேவ், திமுக பகுதிச் செயலா் சேக்மீரான், வட்டச் செயலா் சதீஷ் மொ்வின், திமுக நிா்வாகிகள் அச்சுத கணேசன், ஆறுமுகம், சுரேஷ், பாலகணபதி கவியரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.