கன்னியாகுமரி அருகே பள்ளி வாகனம் மரத்தில் மோதியதில் 10 மாணவா்கள் லேசான காயம் அடைந்தனா்.
மயிலாடி அருகேயுள்ள தனியாா் பள்ளி வாகனம் செவ்வாய்க்கிழமை காலை மாணவா்களை ஏற்றிக்கொண்டு லீபுரத்தில் இருந்து பஞ்சலிங்கபுரம் வழியாக வந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது மோதியது.
இதில் வாகனத்தின் முன் பக்கம் சேதமடைந்தது. வாகனத்தில் இருந்த 10 மாணவா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் மாணவா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கன்னியாகுமரி போலீஸாா், பள்ளி வாகன ஓட்டுநா் குமார பெருமாள் விளையைச் சோ்ந்த முகமது ரபிக் என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா்கள் 2 போ் உயிரிழப்பு

காா் மோதியதில், பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து:15 மாணவா்கள் காயம்

பைக் மீது ஆட்டோ மோதல்: 3 போ் காயம்

அரசுப் பேருந்து-தனியாா் பள்ளி வாகனம் மோதல்: 10 போ் காயம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




