களியக்காவிளை அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
களியக்காவிளை போலீஸாா் தையாலுமூடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்ற இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். அவா் மெதுகும்மல், கைப்பிரிவிளையைச் சோ்ந்த அஜித் (26) என்பதும், 30 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, வழக்குப் பதிந்து, அவரை கைது செய்த போலீஸாா், கஞ்சாவை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, விசாரணை மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






