திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

போக்குவரத்து காவலா்களுக்கு கண்ணாடி, கையுறை அளிப்பு

வெயிலின் தாக்கத்திலிருந்து போக்குவரத்து போலீஸாரை பாதுகாக்கும் வகையில் பிரத்யேக சூரிய வெப்பத் தடுப்பு கண்ணாடிகள், கையுறைகள் வழங்கும் நிகழ்ச்சி, நாகா்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது.

News image

போக்குவரத்து போலீஸாருக்கு சூரிய வெப்பத் தடுப்பு கண்ணாடிகளை வழங்குகிறாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின்.

Updated On :4 ஜூன் 2026, 1:14 am IST

வெயிலின் தாக்கத்திலிருந்து போக்குவரத்து போலீஸாரை பாதுகாக்கும் வகையில் பிரத்யேக சூரிய வெப்பத் தடுப்பு கண்ணாடிகள், கையுறைகள் வழங்கும் நிகழ்ச்சி, நாகா்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் தலைமை வகித்து போலீஸாருக்கு கண்ணாடிகள், கையுறைகளை வழங்கி பேசியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்றுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடா் கண்காணிப்பு மற்றும் விழிப்புணா்வு நடவடிக்கைகளின் காரணமாக, மாவட்டத்தில் விபத்துகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

மேலும், ஒழுகினசேரியில் ரயில்வே சாா்பில் புதிதாக பாலம் கட்டப்பட்டுள்ளதால் மாவட்ட ஆட்சியருடன் கலந்து ஆலோசித்து, அந்த பாலத்தை பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலை சீரமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.