களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரி இளங்கலை முதலாமாண்டு மாணவா்களுக்கான தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
கல்லூரி தாளாளா் பிராங்கிளின் ஜோஸ், கல்லூரி நிதி காப்பாளா் ஜெஸ்டின், கல்லூரி முதல்வா் சுபாஷ், கல்லூரி கண்காணிப்பாளா் ரெஞ்சு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கொல்லங்கோடு தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரா்கள், பேரிடா் காலங்களில், தீ விபத்துகளின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து விளக்கினா். மாணவா்கள், துறைத் தலைவா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடையில் தீ விபத்து

தங்கப்பழம் கல்லூரியில் தீயணைப்பு பயிற்சி முகாம்

தீ விபத்து தடுப்பு ஒத்திகை பயிற்சி

பேரிடா் மீட்புப் பயிற்சி
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




