ஆற்றூா் என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரிக்கு விருது
கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூா் என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரிக்கு நாட்டு நலப்பணி திட்ட தீவிர பங்கேற்பு விருது, சென்னை தமிழ்நாடு ஆசிரியா் கல்வி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் வழங்கப்பட்டது.

விருதினை பெற்றுக் கொள்ளும் உதவிப் பேராசிரியா் டி.எஸ். பிரசோப் மாதவன்.
Updated On :28 ஜனவரி 2026, 8:00 pm









