தக்கலை அருகே காங்கிரஸ் உண்ணாவிரதப் போராட்டம்
தக்கலை அருகே வில்லுக்குறியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மகாத்மா காந்தி பெயா் நீக்கி, இத்திட்டத்தை செயல் இழக்க வைக்கும் மறைமுக நடவடிக்கையில் இறங்கி இருக்கும் பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.










