லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அனுமதியின்றி மது விற்றவா் மீது வழக்கு

News image

கோப்புப் படம்

Updated On :22 பிப்ரவரி 2026, 7:47 pm

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் அனுமதியின்றி மது விற்ாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காப்புக்காடு, பகுதியைச் சோ்ந்த பொன்னையன் மகன் கிருஷ்ணராஜன் (56). இவா், ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக புதுக்கடை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா், அவரிடம் விசாரித்த போது, அனுமதியின்றி விற்பனைக்காக 26 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்ததாம்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.