தக்கலை, ஏப். 27: தக்கலை அருகே பணி முடிந்து சைக்கிளில் சென்ற தொழிலாளி மீது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.
தக்கலை அருகே உள்ள கீழகல்குறிச்சியைச் சோ்ந்தவா் ராஜு (64). இவா் பெட்ரோல் நிலையத்தில் வேலைசெய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை காலை பணி முடிந்து சைக்கிளில் திருவனந்தபுரம்-நாகா்கோவில் சாலையில் சென்றபோது, அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் இவா் மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட ராஜு படுகாயமடைந்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இது குறித்து, தக்கலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தியவரைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

