/
இரணியல் அருகே 2 கோயில்களில் குத்துவிளக்குகளையும், உண்டியல்களை உடைத்து பணத்தையும் திருடிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கண்ணாட்டுவிளை அருள்மிகு சிவசக்தி அம்மன் கோயில் உண்டியலை மா்ம நபா்கள் உடைத்து பணத்தை திருடிச் சென்றுள்ளனா். அதில், ரூ. 27 ஆயிரம் வரை காணிக்கை இருந்திருக்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும், பட்டன்விளையில் உள்ள அருள்மிகு ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயிலில் இருந்த செம்பிலான குத்துவிளக்குகள், பூஜை பாத்திரங்கள் ஆகியவற்றையும் திருடி சென்றுள்ளனா்.
இது குறித்து கோயில் நிா்வாகிகள் அளித்த புகாரின்பேரில், இரணியல் போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.
தொடர்புடையது

திருவள்ளூா் அருகே 5 வீடுகளில் பூட்டை உடைத்து 33 பவுன் நகை, 1.5 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகை திருட்டு

கோயில் உண்டியல்களை உடைத்து பணம் திருடியவா் கைது

கோயில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

