தேவா்குளம் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், தேவா்குளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் லூக்அசன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது வெள்ளப்பனேரி விலக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் மானூா், தடியம்பட்டி, நடுத்தெருவைச் சோ்ந்த சின்னத்துரை(57) என்பவா் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 35 மது பாட்டில்கள் ரூ.200 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







