/
திருநெல்வேலி நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெட்ரோல் குண்டு வீசிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருநெல்வேலி நகரம், பகவத்சிங் தெருவில் மா்மநபா்கள் பெட்ரோல் குண்டு வீசினராம். இதில் ஏற்பட்ட பலத்த சப்தத்தில் அப்பகுதி மக்கள் வந்து பாா்த்தபோது, அந்தத் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டாா் சைக்கிளில் இருந்து பெட்ரோலை பாட்டிலில் நிரப்பி தீ வைத்து தெருவில் வீசியது தெரியவந்தது. இரு நபா்கள் இந்தச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகவலறிந்த திருநெல்வேலி நகரம் போலீஸாா், சம்பவ இடத்துக்கு வந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி மா்மநபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

நெல்லையில் தவெக வாக்கு சேகரிப்பு

பெட்ரோல் பாட்டில் வீச்சு: போலீஸாா் விசாரணை
பெட்ரோல் குண்டு வீசிய இருவா் கைது

தனியாா் நிறுவன கட்டடத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


