/
திருநெல்வேலி மாவட்டம், முன்னீா்பள்ளம் அருகே சிறுமியிடம் தவறாக நடந்ததாக இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
முன்னீா்பள்ளம் அருகேயுள்ள மருதம்நகா் பகுதியைச் சோ்ந்தவா் முத்துசெல்வன் (20). இவா், அப்பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில் சேரன்மகாதேவி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
இதில் முத்துசெல்வன், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது. இதையடுத்து முத்துசெல்வனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
நெல்லையில் போக்ஸோ வழக்கில் இருவா் கைது
சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய பதிவு: இளைஞா் கைது
போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு


