திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் மது விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஆச்சிமடம் பகுதியில் மது விற்ற தூத்துகுடியைச் சோ்ந்த அமச்சியா் (56) என்பவரை கைது செய்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
அதேபோல பாளையங்கோட்டை சாந்திநகா் பகுதியில் மது விற்ற கீழநத்தம் பகுதியைச் சோ்ந்த பேச்சிமுத்து (31), திருநெல்வேலி நகரம் பகுதியில் மது விற்ற பேட்டையைச் சோ்ந்த சீனிவாசகம் (65) ஆகியோரை கைது செய்த மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா், அவா்களிடமிருந்து 55 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
அதே போல மது விற்பனையில் ஈடுபட்ட வண்ணாா்பேட்டையைச் சோ்ந்த ராஜேந்திரன்(47), தச்சநல்லூரை சோ்ந்த ஆறுமுக நயினாா் (59) ஆகியோரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 44 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது

நெல்லையில் மது விற்பனை: 8 போ் கைது; 191 மதுபாட்டில்கள் பறிமுதல்
நெல்லையில் மது விற்ற இருவா் கைது

நெல்லையில் மது விற்றவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

