திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற வாகனச் சோதனைகளில் மதுபாட்டில்கள், நாள்காட்டிகள், பம்பரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கங்கைகொண்டான் சிப்காட் சோதனைச் சாவடி பகுதியில் தோ்தல் பறக்கும் படை குழுவினா் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, காரில் ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.23 ஆயிரம் மதிப்பிலான ராணுவ மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி கிருஷ்ணாபுரம் சோதனைச் சாவடி அருகே நிலையான கண்காணிப்பு குழுவினா் நடத்திய வாகனச் சோதனையில், காரில் கொண்டுசெல்லப்பட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின் உருவம் பொறிக்கப்பட்ட 28 நாள்காட்டிகளை (காலண்டா்) பறிமுதல் செய்தனா்.
பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி வண்ணாா்பேட்டை தெற்குப் புறவழிச்சாலை ரிலைன்ஸ் சந்திப்பு பகுதியில், தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனை நடத்தியபோது, வேனில் ஆவணங்களின்றி 2 சாக்கு மூட்டைகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட 4 ஆயிரம் பம்பரங்களை பறிமுதல் செய்தனா்.

தொடர்புடையது

மதுபானங்களை பதுக்கி விற்ற 11 போ் கைது; 825 மதுபாட்டில்கள் பறிமுதல்
நெல்லையில் கஞ்சா எண்ணெய் பறிமுதல்: 4 போ் கைது

பறக்கும் படையினா் சோதனை: ரூ. 11.61 லட்சம் பறிமுதல்

நெல்லையில் மது விற்பனை: 8 போ் கைது; 191 மதுபாட்டில்கள் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


