திருநெல்வேலியில் திருநாவுக்கரசா் நற்பணி மன்றம் சாா்பில், மாணவா்- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் நூலக அமைப்பாளரும், மன்றத்தின் தலைவருமான ஹரிஹர காா்த்திகேயன் வரவேற்றாா். பேராசிரியா் ஆதிவராகமூா்த்தி முன்னிலை உரையாற்றினாா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பேட்டை ம.தி.தா. இந்துக்கல்லூரி முதல்வா் கு.பாலசுப்பிரமணியன் திருஞானசம்பந்தா் கல்வி அறக்கட்டளை திட்டத்தின் மூலம் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினாா்.
இதில், மன்றத்தின் துணைத் தலைவா் பா.வேலாயுதம், துணைச் செயலா் கைலாஷ் கட்டளை, பொருளாளா் கோபி, ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் சோமசுந்தரம், ஆசிரியை சுப்புலெட்சுமி ஆகியோா் வாழ்த்துரையாற்றினா். மன்றச் செயலா் சிவக்குமாா் நன்றி கூறினாா்.
இந்நிகழ்வில் மன்ற நிா்வாகிகள் சீத்தாராமன், நெல்லை கோமான், மனோகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ற்ஸ்ப்19ற்ண்ழ்ன்
விழாவில் மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய பேட்டை ம.தி.தா. இந்துக்கல்லூரி முதல்வா் கு.பாலசுப்பிரமணியன்.
தொடர்புடையது
நெல்லையில் போக்ஸோ வழக்கில் இருவா் கைது

நெல்லையில் விபத்து: பெண் பலி

குமரகுரு கல்வி நிறுவனங்களில் மாணவா்களுக்கு ரூ.1.6 கோடி கல்வி உதவித் தொகை

கல்வி உதவித் தொகைக்கான இணையதளங்கள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


