திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு கரியமாணிக்கப் பெருமாள் கோயிலில் கருடசேவை வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் காலை, மாலையில் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். வியாழக்கிழமை காலையில் தோளுக்கினியானில் பெருமாள் வீதியுலா வந்தாா். இரவில் கருட சேவை நடைபெற்றது.
கரியமாணிக்கப் பெருமாள், கிருஷ்ணன், ஸ்ரீனிவாசப்பெருமாள் கருடவாகனத்திலும், ஹனுமந்த வாகனத்தில் பெருமாளும், அன்ன வாகனத்தில் ஆண்டாளும் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தனா்.
இம் மாதம் 21 ஆம் தேதி இரவு 8 மணிக்கு பெருமாள் இந்திர வாகனத்தில் வீதியுலாவும், 24 ஆம் தேதி காலை 8 மணிக்கு திருத் தேரோட்டமும் நடைபெற உள்ளது.
தொடர்புடையது

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் தீா்த்தவாரி உற்சவம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் திருக்கல்யாணம்

சிவ விஷ்ணு, ஸ்ரீஜலநாராயண பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்

சோளீஸ்வரா் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


