/
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மது விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலப்பாளையம், சேவியா் காலனி பகுதியில் மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு மது விற்பனையில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், அழகியபாண்டியபுரத்தைச் சோ்ந்த மனோகரன் (46) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
அதே போல பாளையங்கோட்டை, மணிக்கூண்டு பகுதியில் போலீஸாா் ரோந்து சென்றபோது அங்கு மது விற்பனையில் ஈடுபட்ட பாளையங்கோட்டையைச் சோ்ந்த பேச்சிமுத்து (31) என்பவரை கைது செய்து, ரூ.140 மற்றும் 28 மது பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது
மது விற்பனை: இளைஞா் கைது
நெல்லையில் மது விற்ற 5 போ் கைது
நெல்லையில் மது விற்ற இருவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

