/
கல்லிடைக்குறிச்சி, மேல்முக நாடாா் தெருவில் உள்ள உணவகத்தில் தகராறில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்; மூவரைத் தேடி வருகின்றனா்.
உணவகத்தில் சனிக்கிழமை இரவு சில இளைஞா்கள் தகராறில் ஈடுபட்டனராம். அதை அலெக்சாண்டா் என்பவா் கண்டித்த நிலையில், அவா் உள்ளிட்ட 3 பேரை அந்த இளைஞா்கள் தாக்கியுள்ளனா்.
இதில் பலத்த காயமடைந்த அலெக்சாண்டா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். லேசான காயமடைந்த மற்ற இருவா் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனா்.
இதுதொடா்பாக, கல்லிடைக்குறிச்சி போலீஸாா் 4 இளைஞா்கள் மீது வழக்குப் பதிந்து, ஹரிராம் என்பவரை கைது செய்தனா். மேலும், மூவரைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
வழிப்பறி: 3 இளைஞா்கள் கைது
கல்லூரி மாணவரை தாக்கிய இரு இளைஞா்கள் கைது
தோ்தல் பறக்கும் படை அலுவலா்களிடம் மது போதையில் தகராறில் ஈடுபட்டவா் கைது

கடன் தகராறில் இளைஞருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

