தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நெல்லையில் மது விற்றவா் கைது

News image

கைது

Updated On :1 மார்ச் 2026, 9:06 pm

மேலப்பாளையம் அருகே மது விற்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் மாநகர மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சுடலைமணி தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, புதிய பேருந்து நிலையப் பகுதியில் தேவா்குளத்தைச் சோ்ந்த சாமுவேல் மகன் ஜெபமணி (48) என்பவா் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடமிருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனா்.