குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற ஆழ்வாா்குறிச்சி பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு
சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது.










